coimbatore குழாய் அமைத்து பொதுக்கிணற்றில் மழை நீர் சேமிப்புகோயம்புத்தூர் நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 அவிநாசி அருகே வீடுகளில் குழாய் அமைத்து பொதுக் கிணற்றில் மழைநீர் சேகரிப்பு பணியில் களஞ்சியம் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர்.